நிலையவள்

புலிகளை நினைவு கூர முடியாது-அரசாங்கம்

Posted by - November 21, 2016
போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழீழ…
மேலும்

இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்- கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய  சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள…
மேலும்

சிறுநீரகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து…
மேலும்

மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்- சு.பசுபதிப்பிள்ளை

Posted by - November 20, 2016
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு  சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச்…
மேலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழில் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவச்சிலை திறப்பும் நினைவுக் கூட்டமும் தென்மராட்சி சாவகச்சேரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால் நாடாஜா ரவிராஜின் உருவச்சலை திரை நீக்கம்…
மேலும்

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
வவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று…
மேலும்

கண்டியில் துப்பாக்கிச்சூடு காணொளி வெளியனது (காணொளி)

Posted by - November 20, 2016
  கண்டி – அங்கும்புர பெப்பிலகொல்ல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி – அங்கும்புர…
மேலும்

வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை-கருணாசேன ஹெட்டியாராய்ச்சி

Posted by - November 20, 2016
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார். ஆவா குழு தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கின்…
மேலும்

யாழ் ஊர்காவற்றுறையில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது.ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி வை.யதுநந்தனன் தலைமையில் நடைபெற்ற வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஜே.எவ் அறக்கட்டளை நிறுவன பணிப்பாளர்…
மேலும்

யாழ் வடமராட்சி வீதிகளில் மரங்கள் நாட்டப்பட்டன(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப் பிரதேசத்தில் மரங்கள் இன்று நாட்டி வைக்கப்பட்டன.வல்லைப்பிரதேசத்தில் வீதிகளின் இரு மருங்கிலும் சூழலுக்குப் பொருத்தமான மருத மரங்கள் நாட்டப்பட்டன.வடக்கு மாகாண விவசாசய அமைச்சின் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாசய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் மரம் நாட்டும்…
மேலும்