தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)
யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஈ.பி.டீ.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின்…
மேலும்
