நிலையவள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)

Posted by - December 19, 2016
  யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஈ.பி.டீ.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின்…
மேலும்

மட்டு.விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - December 19, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் இருந்த மூல விக்கிரகம், தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஆலயத்தின் திரைச் சீலையை கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்

Posted by - December 19, 2016
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் 10 தேர்தல் பிரதேசத்தில் வெற்றி பெற்றவர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளும் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பிரதேசத்திற்குரிய வெற்றி பெற்ற வேட்பாளராக அபுபக்கர் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிறேமகுமார்…
மேலும்

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம் -நிதியமைச்சு

Posted by - December 19, 2016
சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு தற்போது கூடுதலான வருமானம் கிடைத்து வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.2016 ஆம் ஆண்டின் முதல் 07மாதகாலப் பகுதிக்குள் 11 இலட்சத்து 75 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 16 தசம் 7 சதவீத…
மேலும்

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் – டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார

Posted by - December 19, 2016
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்…
மேலும்

விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்- றுவினி பிம்புரகே

Posted by - December 19, 2016
விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர் திருமதி றுவினி பிம்புரகே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த நான்கு வருடங்களுக்குள் விசர் நாய்க்கடி நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பதாக,…
மேலும்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸாரால் கைது

Posted by - December 19, 2016
சென்னையிலிருந்து இராமேஸ்வரன் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் பிரகாரம் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின்…
மேலும்

அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார்

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரின்…
மேலும்

தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

Posted by - December 19, 2016
இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை தொடருமானால் அனல் மின்…
மேலும்

இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு

Posted by - December 19, 2016
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் அதேவேளை, அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுவதால்…
மேலும்