அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். சட்டம் குறித்து போதிய தெளிவில்லாத…
மேலும்
