நிலையவள்

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 29, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். சட்டம் குறித்து போதிய தெளிவில்லாத…
மேலும்

“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

Posted by - December 29, 2016
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும்…
மேலும்

ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

Posted by - December 28, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

சபன்கயா எரிமலை சாம்பல்களையும், புகைகளையும் கக்கிவருகின்றது.(படங்கள்)

Posted by - December 28, 2016
  பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை 2500 மீற்றர் உயரத்திற்கு சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்தது. சபன்கயா எரிமலையிலிருந்து 3500 மீற்றர் உயரத்திற்கு வேகமாக புகைகளையும், சாம்பல்களையும் கக்கிவருவதாக பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு…
மேலும்

ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் அதிக இலாபம்

Posted by - December 28, 2016
ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது. ரயில்வே விதிகளை மீறியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் மூலம் 2016 ஆம் ஆண்டில், ரயில்வே திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம்…
மேலும்

மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - December 28, 2016
மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் உயர் தேசிய மற்றும் தேசிய ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி…
மேலும்

இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்- காலநிலை அவதான நிலையம்

Posted by - December 28, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்தி, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று காலநிலை…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்களிற்கு தரம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

Posted by - December 28, 2016
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் உணவகங்களில் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உணவகங்கள் தரம்பிரிக்கப்பட்டு அவற்றுக்கு தரங்களை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு தரநிர்ணய சான்றிதழ்கள்…
மேலும்

இனம், மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இனமாக, இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம்- எ.எச்.எம்.பௌசி

Posted by - December 28, 2016
அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக, எதிர்கால சந்ததியினர் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று, தேசிய ஒன்றிணைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய செயற்கை நத்தார் மரத்தை நான்காம் தடவையாக திறந்து…
மேலும்

வவுனியா திருநாவற்குளத்தில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - December 28, 2016
சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் தாக்குதல் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.…
மேலும்