நிலையவள்

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - January 19, 2017
இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
மேலும்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
ரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான வழக்கு இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. தாஜூடின் கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்ற தடுப்பு…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது- திலிப் வெதஆராச்சி

Posted by - January 19, 2017
கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பகல் கனவை கண்டுக்கொண்டிருப்பதாகவும் தலைகளை மாற்றினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் கைது

Posted by - January 19, 2017
பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து டீ 56 ரக மூன்று துப்பாக்கிகள் , மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொலை…
மேலும்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம…
மேலும்

கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மக்கள் பாவனைக்காக இன்று கையளித்தார். வடக்கிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும்…
மேலும்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31…
மேலும்

இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - January 19, 2017
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான கலாச்சாரங்களை முடக்க வேண்டாம் என இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு தடையை நீக்கும்படி பண்போடும் பணிவோடும் வேண்டிக்கொள்ளுகின்றோம். தமிழர்களின்…
மேலும்

சுயநிர்ணய உரிமை நோக்கிய பாரிஸ் கருத்தரங்கில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு வேண்டுகிறோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 19, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான நிரந்தர அரசியல் தீர்வு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும். தமிழரின் தீர்வைத் தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…
மேலும்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017

Posted by - January 19, 2017
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும் மற்றும் மக்களுக்குமான அகவணக்கத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது.கடுமையான வெண்பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தாயகத்தின்…
மேலும்