நிலையவள்

வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017
இந்தியா தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியாவில் இளைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில்…
மேலும்

சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 21, 2017
புத்தளத்தில் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. புத்தளத்தில் சட்ட பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களை பதிவுத் திருமணம் செய்து வைக்கும்…
மேலும்

வவுனியாவில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - January 20, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு…
மேலும்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் – கபிர் ஹாசிம்

Posted by - January 20, 2017
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபிர் ஹாசிம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,விமான சேவை நிறுவனத்தில் ஓர் மாபீயா இயங்கி வருகின்றது என்பதனை ஒப்புக்கொள்கின்றேன். இந்த…
மேலும்

மட்டக்களப்பில் கடும் மழை

Posted by - January 20, 2017
நீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.இன்று 10.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இம்முறை…
மேலும்

தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - January 20, 2017
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்…
மேலும்

2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

Posted by - January 20, 2017
இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொள்வார்…
மேலும்

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் வீதிக்கு வருகின்றது யானைகள்

Posted by - January 20, 2017
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானைக்கூட்டம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பிரதான வீதிகள் ஊடாக நேரகாலம் இன்றி திடீர் திடீரென கடக்க முயற்சிப்பதாக அறியப்படுகின்றது. இதேவேளை…
மேலும்

இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

Posted by - January 20, 2017
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.விக்கு வழங்கியுள்ள…
மேலும்

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் வளாக முற்றலில் பொங்கல் பானை வைத்து பிரதேச செயலகத்தின்…
மேலும்