நிலையவள்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை

Posted by - January 21, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரண்டு பிரதான கட்சிகளும் நேருக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
மேலும்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 21, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் தலையீடுகள் இல்லாத வெளிநாட்டு கொள்கைகளை தான் வரவேற்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப், ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக அவரது பணிகள் தொடர வேண்டும் என…
மேலும்

புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவைகள் வார இறுதியில் அறிமுகம்

Posted by - January 21, 2017
கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட போக்குவரத்து சேவை வார இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க,வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில்…
மேலும்

வவுனியாவில் அரச பேருந்துகள் மோதி விபத்து

Posted by - January 21, 2017
வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்லவிருந்த பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பயணிகளுக்கு எவ்வித…
மேலும்

மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்;(காணொளி)

Posted by - January 21, 2017
  மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பினால் யாழ்ப்பாண இந்தியத்துணைத்…
மேலும்

பொதுநூலகத்திற்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017
யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு முன்னால் சிறிய தகரக்கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ஒருசிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும்

ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது

Posted by - January 21, 2017
  வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை வனவளபாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்…
மேலும்

விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தபாய ஆகியோரும் கைது செய்யப்படுவர்-மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர்

Posted by - January 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…
மேலும்

பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது-பாலித ரங்கே பண்டார

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள் என்பதால், அப்படியான பிக்கு ஒருவர் எப்படி அரசியல்வாதிகளை விட முன்னிலையில் இருக்க முடியும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே…
மேலும்

தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை-ஜனநாயகப் போராளிகள் கட்சி;(காணொளி)

Posted by - January 21, 2017
தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை என, ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும், இவர்கள் முன்னாள் போராளிகளைப் பகடைக்காய்களாக மீண்டும் மீண்டும் பயன்படுத்த…
மேலும்