ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரண்டு பிரதான கட்சிகளும் நேருக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
மேலும்
