முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)
முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, இன்று காவை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்
