வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் (காணொளி)
வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து, மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேப்பங்குளம் 6ஆம் வீதியில் உள்ள 10…
மேலும்
