அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது(காணொளி)
நுவரெலியா, அக்கரபத்தனை கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று அண்மையில் ஏற்பட்ட மழையால் கீழிறந்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார்…
மேலும்
