நிலையவள்

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன்,…
மேலும்

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் விபத்து, இளம்குடும்பஸ்தர் ஒருவர் பலி

Posted by - February 6, 2017
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேலனை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
மேலும்

கிழக்கிலங்கையில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Posted by - February 6, 2017
கிழக்கிலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்மையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடல்வரை இம்மாதம்…
மேலும்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - February 6, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின்…
மேலும்

பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் தீ(காணொளி)

Posted by - February 6, 2017
யாழ்ப்பாணம் பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. பெரியப்புலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடத் தொகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புச்…
மேலும்

புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - February 6, 2017
  அந்நியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு நாம் எவ்வாறு இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.…
மேலும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை பிரதேச செயலக முன்னிலையில் நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத்…
மேலும்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை(காணொளி)

Posted by - February 6, 2017
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணுகு வழி வசதி வழியின் சரிவுத்தன்மை, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்…
மேலும்

வவுனியாவில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்(காணொளி)

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம், கைகொடுப்போம், போராடுவோம் என்ற தொனிப்பொருளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில்…
மேலும்

தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம்(காணொளி)

Posted by - February 6, 2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான அதிகாரிகளோ அல்லது ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு…
மேலும்