திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்
திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார் நாட்டு மீனவர்களின் பாய்மரத்தோனி காற்றினால் இழத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு…
மேலும்
