கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய நான்கு நபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த…
மேலும்
