நிலையவள்

போலி நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - February 12, 2017
ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 28 இலட்சம் போலி நாணயதாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை, நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்

முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை விரைவில்

Posted by - February 12, 2017
முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்படும் மீற்றர் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட…
மேலும்

கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது  பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக அகில இலங்கை அரசாங்க பொது…
மேலும்

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  அந்தவகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கேப்பாபிலவிற்கு வருகைதந்த…
மேலும்

ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளித்தும் கேப்பாபுலவில் உள்ள தன்னுடைய ஆலயம் உள்ளிட்ட பகுதி  விடுவிக்கவேண்டுமேனவும்  கூறி இன்று ஆறாவது…
மேலும்

கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

Posted by - February 12, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன்…
மேலும்

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் -சந்திரகுமாா்

Posted by - February 12, 2017
அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக நின்று தங்களின்  தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். மக்கள் அரசியல்வாதிளையும், அதிகாரிகளையும் நம்பியிருந்த நிலைமை மாறி…
மேலும்

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தைப் பர்வையிட அதிகமானோர் வருகை

Posted by - February 12, 2017
மகாவலி நீர்த்தேக்க செயற்திட்டத்தின் இறுதி நடவடிக்கையான மொரகஹகந்தை களுகங்கை நீர்த்தேக்க செயற் திட்டத்தை பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளதாகவும்,  கடந்த இரு தினங்களில் மாத்திரம் சுமார் 2 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் அச்செயற்திட்டத்தின்…
மேலும்

மு.கா தலைவராக ஹக்கீம்

Posted by - February 12, 2017
இன்றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று விஷேட அதியுயர்பீட கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூதை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதனால், அடுத்த தவிசாளராக…
மேலும்

ரணில் நாளை அவுஸ்திரேலியா விஜயம்

Posted by - February 12, 2017
அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
மேலும்