நிலையவள்

பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 12, 2017
வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பாதையில் இடம் தராமல் சென்றதாக…
மேலும்

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா

Posted by - February 12, 2017
அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரத்துடன்…
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை-சுசில் பிரேமஜயந்த

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்திங்கு மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடுவலை பிரதேசத்தில்…
மேலும்

விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம்………..

Posted by - February 12, 2017
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம்…
மேலும்

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது ஜனவாக்கெடுப்பொன்றிற்கு செல்வதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசாமில் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்…
மேலும்

போலி நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - February 12, 2017
ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 28 இலட்சம் போலி நாணயதாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை, நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்

முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை விரைவில்

Posted by - February 12, 2017
முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்படும் மீற்றர் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட…
மேலும்

கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது  பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக அகில இலங்கை அரசாங்க பொது…
மேலும்

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  அந்தவகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கேப்பாபிலவிற்கு வருகைதந்த…
மேலும்

ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளித்தும் கேப்பாபுலவில் உள்ள தன்னுடைய ஆலயம் உள்ளிட்ட பகுதி  விடுவிக்கவேண்டுமேனவும்  கூறி இன்று ஆறாவது…
மேலும்