நிலையவள்

எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - February 13, 2017
தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டதை தொடர்ந்து குறித்த வீதி காவற்துறையினரால் மூடப்பட்டுள்ளது. தமது சேவையினை நிரந்தரமாக்குவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தௌிவுபடுத்துவதற்காக…
மேலும்

வயம்ப எல திட்டம் ஆரம்பித்து வைப்பு

Posted by - February 13, 2017
வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று முற்பகல்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீஓய மற்றும் ஹக்வட்டுனா ஓய நீர்த்தேக்கங்களுக்கு மகாவெலி நீரை திசை திருப்பி குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள…
மேலும்

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

Posted by - February 13, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் ஒன்றுகூடிய மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும்…
மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து(காணொளி)

Posted by - February 13, 2017
யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த வாகனமும், ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாடசாலைச் சேவை வாகனமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி…
மேலும்

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறுவப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
மேலும்

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும்- சி.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 13, 2017
  யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கஞ்சாப்பாவனை, வாள்வெட்டுச் சம்பவங்கள் இளைஞர் மத்தியில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட, வடக்கு மாகாண சபை…
மேலும்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள்(காணொளி)

Posted by - February 13, 2017
  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக, நுவரெலியா பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. மலையக புதிய கிராமங்கள்…
மேலும்

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 13, 2017
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபுலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக…
மேலும்

மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் – டெனிஸ்வரன்

Posted by - February 13, 2017
கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அதன்போது அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ரி.ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர்…
மேலும்

மன்னாரில் விபத்து மூவர் மருத்துவமனையில்…

Posted by - February 13, 2017
மன்னார்  நானாட்டான் பிரதான வீதியில்  நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார்  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், பின்னால் வந்த உந்துருளி மோதியதில் இந்த…
மேலும்