நிலையவள்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபர் ஒருவர், கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி…
மேலும்

ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும் ………………

Posted by - February 14, 2017
இன்று மழையின்  மத்தியிலும் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும்  ஏனைய  தலைமைகளால்  எங்களுக்கு உரிய தீர்வை வழங்கமுடியாது என தெரிவித்துள்ளனர்   இராணுவத்திடமிருந்து விரைவில் எமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம்  ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட…
மேலும்

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மீண்டும் தமக்கு – இராணுவத்தினர்

Posted by - February 14, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர்…
மேலும்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம்

Posted by - February 14, 2017
ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் இன்று கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். இந்த நிலையில், இன்று கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு

Posted by - February 14, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 442 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பில் இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நேற்று முன்தினம்…
மேலும்

காணிகளை விடிவுக்கக் கோரி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 14, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் . சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை  இன்று ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

Posted by - February 14, 2017
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப்பகுதியி் கடந்த வாரம் இனம் கானப்பட்ட எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை சுகாதார ஆராச்சிக்…
மேலும்

வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ள முக்கிய தூதுவர்கள்

Posted by - February 14, 2017
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் நாளை முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் வட மாகாணத்துக்கான…
மேலும்

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா

Posted by - February 14, 2017
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் சென்றிருக்கிறார்கள். ஜெயலலிதா எப்போதுமே, இவர்களுக்கு பதவி அளிக்கவில்லை.…
மேலும்