நிலையவள்

“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - February 16, 2017
“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017 அன்று நடைபெற்றிருந்தது. ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கணிசமான ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்கள்…
மேலும்

சஷி வெல்கமயின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - February 16, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம உட்பட மற்றும் ஒருவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் தமிந்த வெலிகொடபிடி இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது 125…
மேலும்

அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு

Posted by - February 16, 2017
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு. கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து “எங்கள் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கான முன்னனி (சுரகிமு ஸ்ரீலங்கா)” என்ற…
மேலும்

கடற்பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை

Posted by - February 16, 2017
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிலையம் இதனை தெரிவித்துள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை…
மேலும்

ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவ சங்கத்திற்கு கோரிக்கை

Posted by - February 16, 2017
பிரச்சினைகள் இருப்பின் அதனை தீர்த்துக் கொள்ளும் வரை தங்களது கல்வியினை சீர்குலைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர் சங்கத்திடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி…
மேலும்

கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வெளியீடு

Posted by - February 16, 2017
கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான  வர்த்தமானி அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு இருந்த  கண் வில்லைகள் ஒன்றில் விலை எட்டாயிரம் ரூபா வரை குறைவடையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். பாணந்துறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…
மேலும்

ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணி விலகல்

Posted by - February 16, 2017
அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணியினர் விலகியுள்ளனர். அரசியல் யாப்பு ஊருவாக்கத்துக்கான துறைசார்ந்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த குழுக்கள் தங்களின் பரிந்துரைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளன. இந்த நிலையிலேயே அவற்றில் இருந்து மகிந்த அணி…
மேலும்

கம்மன்பிலவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு-ரவி கருணாநாயக்க

Posted by - February 16, 2017
பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பாதீட்டின் ஊடாக இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு 25 ஆயிரம் மில்லியன் ருபா வருமானத்தை நிதி அமைச்சர் இல்லாமல் செய்யதாக ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், 8…
மேலும்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு பிணை

Posted by - February 16, 2017
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும்

அத்துரலிய ரத்தன தேரருக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது- சம்பிக்க ரணவக்க

Posted by - February 16, 2017
அத்துரலிய ரத்தன தேரர் அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்காது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்