“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு
“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017 அன்று நடைபெற்றிருந்தது. ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கணிசமான ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்கள்…
மேலும்
