நிலையவள்

புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை

Posted by - February 17, 2017
புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றன தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…
மேலும்

சட்டவிரோதமாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் கைது

Posted by - February 17, 2017
சட்டவிரோதமாக கடல் வழியாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் நீர்கொழும்பு – கதிரான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு காவற்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது…
மேலும்

காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களால் சுயமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போராட்டம் 18ம் நாளாக தொடர்வதுடன்,…
மேலும்

சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க மருத்துவ சபை இன்று கூடுகிறது

Posted by - February 17, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளது. மருத்து சபையின் செயற்பாட்டு அலுவலகர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த எட்டாம் திகதி…
மேலும்

முறிவிநியோக மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

Posted by - February 17, 2017
மத்திய வங்கியின் முறிவிநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நீதியரசர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் உள்ளடங்களாக இந்த குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.  இந்த குழு ஏற்கனவே…
மேலும்

போராட்டத்தை குழப்ப விமானப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் சதி மக்கள் விசனம்

Posted by - February 17, 2017
தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும்  இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் இதுதொடர்பில்  அவர்கள் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு   மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி…
மேலும்

பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின்………(காணொளி)

Posted by - February 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.…
மேலும்

வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு…..(காணொளி)

Posted by - February 17, 2017
வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாணத்தில் திருத்தப்பட வேண்டிய…
மேலும்

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 17, 2017
மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது. பதின்நான்கு மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த பன்;முகப்படுத்தப்பட்ட வீடமைப்புத்திட்டத்தினூடாக 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறவுள்ளனர். குறித்த திட்டத்திற்கான…
மேலும்

லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடாத்திய கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பல வருடங்களுக்கு பின்னர் பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக கூடி கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்.குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா , பிரித்தானியா தமிழர் பேரவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…
மேலும்