நிலையவள்

நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…(காணொளி)

Posted by - February 26, 2017
நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இப்பிரதேசங்களில் நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…
மேலும்

பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து…(காணொளி)

Posted by - February 26, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை நேற்றைய தினம் பார்வையிட்டதுடன்…
மேலும்

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக தொடர்கிறது. பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பு மக்களால் சுழற்சி முறையில் உணவு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கடந்த 20ஆம் திகதி காலை கிளிநொச்சி…
மேலும்

புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்(காணொளி)

Posted by - February 26, 2017
  கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சமுக வலைத்தளமான முகநூல் ஊடாக ஒன்றிணைந்த…
மேலும்

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - February 26, 2017
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை மிகவும்…
மேலும்

கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதுடன் சுமார் மூவாயிரம் ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர். நடைபெற்ற இனவழிப்புக்கும் , இன்றும் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் பரிகார நீதியை வேண்டி…
மேலும்

ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக….(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரிவித்துள்ளனர். பல்வேறு கடன்களைப் பெற்றும் தங்களிடம் இருந்;த முதலீடுகளை வைத்தும் மேற்கொண்டுள்ள பயிர்செய்கைகள் தற்போதைய வரட்சியால் அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
மேலும்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும்…..(காணொளி)

Posted by - February 26, 2017
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் நீதிவிசாரணை கோரியும் கிரான்குளத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு கிரான்குளம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கிரான்குளம் விஸ்ணு ஆலயத்திற்கு முன்பாக இப்போராட்டம்…
மேலும்