நிலையவள்

S.G சாந்தனின் மறைவு செய்தியை ஒளிபரப்பு செய்த டான் ரீவி முகாமையாளர் அரச புலனாய்வாளரகளால் மிரட்டப்பட்டார்

Posted by - February 27, 2017
நோய்த்தாக்கத்திற்குள்ளாகி சாவடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி பாடகர் S.G சாந்தனின் மறைவு சம்பந்த மாக  யாழில் செயற்பட்டுவரும் டான் தொலைக்காட்சி சிறப்பான ஒளிபரப்பினை மேற்கொண்டிருந்தது.இதனை காரணம் காட்டி அரச புலனாய்வாளர்கள் டான் தொலைக்காட்சியின் முகாமையாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளருமான…
மேலும்

விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு

Posted by - February 27, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு

Posted by - February 27, 2017
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், கடந்த 19 ஆம் திகதி…
மேலும்

கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்….

Posted by - February 27, 2017
பேலியகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேலியகொட காவற்துறையில் கடமையாற்றிய 5 காவற்துறை உத்தியோகஸ்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

யாழ் தாவடிப்பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

Posted by - February 27, 2017
காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை ஓட ஓட விரட்டி அட்டகாசம் புரிந்தனர். தாவடிப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் கொக்குவில் பகுதியில்…
மேலும்

யாழ் இந்து மகளீர் கல்லூரி வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

Posted by - February 27, 2017
யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாடசாலை நேரங்களில் கனரக வாகம் பயணிக்க முடியாது என மாநகர சபையினரின் அறிவித்தல் பலகை வீதியுன் நான்கு இடங்களுல் நாட்டப்பட்டுள்ளபோதிலும் அதனை பொலிசார் நடைமுறைப்படுத்துவது கிடையாது எனப் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில்…
மேலும்

நெல்லியடிப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

Posted by - February 27, 2017
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே குண்டுகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளன. குண்டுகள் இருப்பது குறித்த நெல்லியடி பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர்கள் தகவல்…
மேலும்

இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்த எங்கள் தேசத்தின் கீதம் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன்-சிறீதரன்

Posted by - February 27, 2017
சுதந்திர நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண் பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத் துயரில் எமது மக்களுடன் நானும் பங்குகொள்கிறேன்.எமது விடுதலைப் போராட்டம் பன்முகப் பார்வைகளுடன் தாயகத்தில் வியாபித்திருந்த போது இசைவழி விடுதலைப் பணியாற்றிய…
மேலும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - February 27, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் நடைபெறும். மாநாட்டில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவும்…
மேலும்

பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – சிறிசேன

Posted by - February 27, 2017
எவ்வகையான விமர்சனங்கள் வந்தாலும், பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அறநெறி பாடசாலைகள் மேலும் பலப்படுத்த வேண்டும். தொழிற்நுட்ப…
மேலும்