கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை
பேராதனை, கங்கொடவத்தை, மெகாடகளுகமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான இளைஞர் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்
