நிலையவள்

 ஐ.நா சிவப்பு எச்சரிக்கைக்கு மாற்றீடு யோசனை வேண்டும்

Posted by - March 6, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்காக மாற்று யோசனைகள் குறித்து அவதானத்தை,  இலங்கை செலுத்த  வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காக,…
மேலும்

 கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

Posted by - March 6, 2017
கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று (05)  குவிக்கப்பட்டிருந்தனர். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் சூரியபுரத்தைச்சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால்,…
மேலும்

பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை

Posted by - March 6, 2017
மருதாணை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மருதாணை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மேலும்

அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – டில்வின்சில்வா

Posted by - March 6, 2017
கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜே வி பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன்…
மேலும்

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த

Posted by - March 6, 2017
கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்ததாக அவர்…
மேலும்

யாழில் தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்

Posted by - March 6, 2017
யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் நேற்றைய தினம் புகையிரத்த்தினில் வீழ்ந்து தற்கொலை புரிய முயன்றவரைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பினில் மேலும் தெரியவருவது ,யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக்…
மேலும்

மன்னாரில் மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது கடற்படை அடாவடி – சாள்ஸ்

Posted by - March 6, 2017
மன்னார் மாவட்டம் சவுத்பார் கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்களின் படகினை தினமும் சோதனை என்னும் பெயரில் தாமதங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் கடற்படையினர் இதேபகுதியில் தொழில்.புரியும் தென்னிலங்கை மீனவர்களிடம் எதனையும் கேட்பதே கிடையாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

கச்சதீவு உற்சவத்தினை பகிஸ்கரிப்பதாக இந்திய மீனவர்கள் தீர்மானம்

Posted by - March 6, 2017
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதனைக் கண்டித்து கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவினை பகிஸ்கரிக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் என்.ஜே.போல் தலமையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கூட்டத்தில்  முடிவு செய்துள்ளது. இந்திய தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை எல்லைப்பரப்பில் பிரவேசிக்கும்…
மேலும்

தம்புள்ளை மருத்துவமனையில் புதிய பிறப்பு கட்டுப்பாட்டு முறை

Posted by - March 5, 2017
சில நாட்களாக தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை அறையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக பிறப்பு கட்டுப்பாட்டு கருவி உடலில் பொருத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ள தாய்மார்கள் மற்றும் தந்தையரும் இந்த…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக தொடர்கின்றது. தமது உறவுகளுக்கு இன்னமும் பதிலளிக்காது இந்த அரசாங்கம் பாராமுகமாக  இருக்கின்றது எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
மேலும்