நிலையவள்

கிளிநொச்சியில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல்

Posted by - March 6, 2017
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான  21 நாட்களில் 244  பொதுமக்கள்  H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு  உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சார்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவர்களுள் 25 கர்ப்பவதிகளும்,  9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள்  H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு…
மேலும்

4 மாத கைக்குழந்தையை கொன்ற தாய்!

Posted by - March 6, 2017
மாத்தளை – கெந்தகொள்ள – வெஹிகல பிரதேசத்தில் நான்கு மாத கைக்குழந்தையொன்று அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட குறித்த குழந்தை அயல் வீட்டு பெண்ணொருவரால் இன்று காலை மாத்தளை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் , குழந்தை இறந்து காணப்பட்டதாக…
மேலும்

சசி வெல்கம பிணையில் விடுதலை

Posted by - March 6, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கமவிற்கு இன்று பிணை வழங்கப்பட்டது. இரண்டு இலட்ச ரூபா…
மேலும்

மாகாண பொலிஸ் தேவையில்லை’-சம்பிக்க ரணவக்க

Posted by - March 6, 2017
வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தேசிய பொலிஸே தேவையாகும். அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாகாண பொலிஸ் தேவையில்லை” என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கோஷ்டியினரை வீரர்களாக்குவதற்கு  சிலர் முயலுகின்றனர். எனினும், சாதாரண மக்களின்…
மேலும்

 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி

Posted by - March 6, 2017
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு…
மேலும்

‘சைட்டம்’ தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு

Posted by - March 6, 2017
‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க, வைத்திய பீட பீடாதிபதி, விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ளார். நாளை மறுநாள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதன்போது …
மேலும்

விவசாயத்துறை அபிவிருத்திக்கு உலக வங்கி 1200 கோடி டொலர் நிதியுதவி

Posted by - March 6, 2017
நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்காக ஆயிரத்து 200 கோடி டொலர் நிதியுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது. இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தேசிய உற்பத்தியை…
மேலும்

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 6, 2017
மீதொட்டுமுல்ல குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிபோக்குவரத்திற்க்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீத்தமுள்ள குப்பைக் கிடங்கிற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம், மரிக்கார் உள்ளிட்ட பகுதியில் வாழும் பௌத்த தேரர்கள், பொதுமக்கள் மக்கள்…
மேலும்

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது -மஹிந்த

Posted by - March 6, 2017
பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ரணாலே சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த என்பவர் மரணமடைந்தார்.…
மேலும்

எந்த அரசாங்கத்திலும் நான் பொறுப்புக்களைச் சுமக்க மாட்டேன்- கோட்டாபய

Posted by - March 6, 2017
மஹிந்த சார்பு குழுவின் அரசாங்கம் அமைந்தால், அதில் தான் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவயில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார். அடுத்துவரும் எந்தவொரு அரசாங்கத்திலும், நான் பொறுப்புக்களை…
மேலும்