நிலையவள்

திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம மக்களுக்குரிய நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையால் தற்போது தற்காலிக ஓலைக்குடிசைகளிலம் தகரக்கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்ற காரணத்தினால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக…
மேலும்

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்- ரணில்(காணொளி)

Posted by - March 10, 2017
  முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும்……. ;(காணொளி)

Posted by - March 10, 2017
  கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 20 ஆம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம்…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 7 ஆவது…
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)

Posted by - March 10, 2017
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த விசாரணை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. அத்துடன் கடந்த 3 வாரங்களாக…
மேலும்

இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் இன்று சந்திக்கின்றார்

Posted by - March 10, 2017
இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி…
மேலும்

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில்…..

Posted by - March 10, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்குப் புதிய நுழைவாயில் திறப்பு விழா இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா அதிபர் பா. கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜனும், சிறப்பு விருந்தினர்களாக…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

Posted by - March 10, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்க்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நியாயமானது  அதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
மேலும்

நிதியமைச்சராக சம்பிக்க ரணவக்க ?

Posted by - March 10, 2017
அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார். நிதியமைச்சு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்…
மேலும்