நிலையவள்

விகாரையொன்றின் அரசமர கிளை உடைந்து விழுந்ததில் மூவர் காயம்

Posted by - March 12, 2017
அரநாயக்க – அலுபொத – உஸ்ஸாபிடிய பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று அதிகாலை அரச மரத்தின் கிளையொன்று உடைந்த விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவனெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில ்ஒருவரது நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

கழிவுத்தேயிலை கடத்திய இரண்டு இளைஞர்கள் கைது

Posted by - March 12, 2017
8ஆயிரத்து 900 கிலோகிராம் கழிவுத்தேயிலையை இரண்டு பாரவூர்தியில் கடத்திய இரண்டு சந்தேகநபர்கள் திவுலபிடிய – ரஜகஹாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தவுலகல – வெலம்பட பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். குறித்த பாரவூர்திகள் இரண்டும் காவற்துறையினரால் பறிமுதல்…
மேலும்

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய சிறிலங்கா அரசை ஐ.நா பொதுச்சபைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் அமைப்புகள்…
மேலும்

கட்டிடமொன்று உடைந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் பலி!

Posted by - March 12, 2017
கொள்ளுபிடிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலுமொருவர் காயமடைந்த நிலையில் , கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. நுவரெலியா…
மேலும்

வரி வருமானத்தை விட அதிக நிதி நோயை குணப்படுத்த செலவாகிறது

Posted by - March 12, 2017
இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட அதிக நிதி புகைத்தலால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் செலவிட வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்த தெரிவித்தார். புகையிலை நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் வருடாந்தம் 100 பில்லியன் ரூபா…
மேலும்

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - March 12, 2017
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு  நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதமும், சிறியரக உழவு இயந்திரமும் விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தின் சாரதி சிறு காயங்களுடன்…
மேலும்

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக..(காணொளி)

Posted by - March 12, 2017
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரி காணாமல் போனவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று,…
மேலும்

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

Posted by - March 12, 2017
தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும், வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன் என, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். பூநகரி வாடியடியில் பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் (காணொளி)

Posted by - March 11, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் இருவர் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக, கேப்பாபிலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி, கடந்த…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற…..(காணொளி)

Posted by - March 11, 2017
  கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற வகையில் செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 19 ஆவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா…
மேலும்