நிலையவள்

அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்- லக்ஸ்மன் யாப்பா(காணொளி)

Posted by - March 13, 2017
அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும் என, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து, தமது இருப்பை தக்க வைப்பதற்காகவே சிலர் நாடாளுமன்றத்தில் செயற்படுவதாகவும் இராஜாங்க…
மேலும்

வடக்கு மாகாணத்தில் 1029 ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனங்கள்(காணொளி)

Posted by - March 13, 2017
வடக்கு மாகாணத்தில் 1029 ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனங்கள் இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வில் பட்டதாரிகளான 549 பேருக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற 480 பேருக்கும்…
மேலும்

பள்ளிவாசலுக்கு கல் எறிந்ததைப் பேசுபவர்கள், புனரமைப்புச் செய்தது பற்றிப் பேசுவதில்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - March 13, 2017
எமது ஆட்சிக்காலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாசல்கள் பற்றி பேசுபவர்கள், நாம் வடக்கு, கிழக்கில் புனரமைப்பு செய்த 48 பள்ளிவாசல்கள் பற்றி வாய் திறப்பதில்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்ரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு…
மேலும்

திருகோணமலையில் டெங்கு நோயினால் இன்று காலை மேலும் ஒருவர் பலி

Posted by - March 13, 2017
திருகோணமலையில் டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 10.20 மணியளவில் கிண்ணியா 03 பைசல் நகரைச்சேர்ந்த 43 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இவரின் சகோதரியும் கடந்தகிழமை இதே டெங்கு நோயினால் மரணமானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நபர்…
மேலும்

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அந்த ஆணைக்குழு அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

மனித உரிமைகள் குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும் – மகிந்த

Posted by - March 13, 2017
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பான இறுதி தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர்…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - March 13, 2017
ஹிக்கடுவ – பட்டுவத பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், படுகாயங்களுக்கு உள்ளான குறித்த நபர் காரபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு…
மேலும்

புகைத்தல் மற்றும் மதுசாரம் மூலம் வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் பலி

Posted by - March 13, 2017
புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட புகைத்தல் காரணமாக ஏற்படும் நோய்களை குணமாக்க அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிடுகின்றது. சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்ய என்னால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் காரணமாக தான் வகித்து வரும் சுகாதார அமைச்சர் பதவியை பறிக்க…
மேலும்

இராணுவத்தின் முக்கிய அறிக்கை இன்று கோட்டாபயவிடம் கையளிப்பு

Posted by - March 13, 2017
போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை இராணுவம் முழுமையாக நீங்கியவர்கள் எனும் நியாயங்களை முன்வைக்கும், வீரர்களின் வாய்மொழிச் சான்றுகள் எனும் பெயரிலான 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இன்று (13) மாலை 3.00 மணியளவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு…
மேலும்

மீகாஹதென்ன பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

Posted by - March 13, 2017
மீகாஹதென்ன – நெலுஹேன 6 தூண் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை ஹோரவல திசை நோக்கி பயணித்த உந்துருளியொன்று எதிர் திசையில் வந்த பாரவூர்தியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த…
மேலும்