அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்- லக்ஸ்மன் யாப்பா(காணொளி)
அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும் என, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து, தமது இருப்பை தக்க வைப்பதற்காகவே சிலர் நாடாளுமன்றத்தில் செயற்படுவதாகவும் இராஜாங்க…
மேலும்
