நிலையவள்

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பம்(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பமானது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி தேர் உற்சவமும், 27ஆம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் வருடாந்த உற்சவம்…
மேலும்

தாதிமார்கள் போராட்டம் இன்றும்

Posted by - March 14, 2017
அரசாங்க மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது. வேதனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், நாடு தழுவிய ரீதியில் நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தது. எனினும்…
மேலும்

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு 80 வீதம் தோல்வி- சமன் ரத்னப்பிரிய

Posted by - March 14, 2017
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 80 வீதமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அரச தாதியர் அதிகாரிகளின் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பேராதெனிய வைத்தியசாலையில் இரண்டு தாதியர் மாத்திரமே இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர்…
மேலும்

போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டாபய

Posted by - March 14, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.…
மேலும்

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை குறித்த புதிய பிரேரணை முன்வைப்பு

Posted by - March 14, 2017
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டெனேக்ரோ, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகளின் பிரதான அனுசரணையுடன் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள்,…
மேலும்

வறட்சி காரணமாக 9 லட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - March 14, 2017
ஐந்து வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அதிக வறட்சியின் காரணமாக, 9 லட்சம் பேர் வரையில் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு நெல் உற்பத்தியும் பாரிய அளவில்…
மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா

Posted by - March 14, 2017
1917 ஆம் ஆண்டின் மாபெரும் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதனை இலங்கையில் உள்ள ரஷ்ய…
மேலும்

இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும் பங்குபற்றி தமிழின அழிப்பை மூடிமறைக்கும் முகமாக சுற்றுலாத்துறை ஊடாக தனது பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டது .சிறீலங்கா அரசின் பொய்முகத்தை அம்பலப்படுத்தும்…
மேலும்

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - March 13, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அவுஸ்ரேலியாவில் உள்ள ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 13, 2017
ஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சடலம் 58 வயதான…
மேலும்