நிலையவள்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

Posted by - February 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும்- மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க (காணொளி)

Posted by - February 2, 2017
யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் மற்றும், கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில்…
மேலும்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, வவுனியா இலங்கை போக்குவரத்துச்…
மேலும்

உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். கல்லூரி அதிபர் தமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திருகோணமலை…
மேலும்

வடமாகாணத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சாபைக்கென தனியான பஸ்நிலையம் ஒன்று அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…
மேலும்

மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 2, 2017
மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில் உரைநிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் விழிப்பு செயற்பாடு (காணொளி)

Posted by - February 2, 2017
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் விழிப்பு செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் குறித்த விழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது விழிப்பு செயற்பாட்டாளர்களால் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் கையெழுத்து வேட்டையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்  கைது (காணொளி)

Posted by - February 2, 2017
  யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு 7 மணியளவில் குறித்த மீனவர்கள் கைது…
மேலும்

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்  திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற…
மேலும்

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 1, 2017
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையின் வகுப்பறை கட்டடத் தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் என்பன திறந்து வைக்கப்பட்டன. வவுனியா…
மேலும்