கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு(காணொளி)
யாழில் இருந்து கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட சுமார் இரண்டுகிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் இன்று மீட்பு. குறித்த பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிசாறிற்கு வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கமைய கிளிநொச்சிப் பொலிஸ்…
மேலும்
