நிலையவள்

கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு(காணொளி)

Posted by - March 15, 2017
யாழில் இருந்து கொழும்பிற்கு  சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பேருந்தில்  கொண்டுசெல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்  பொலிசாரால்  இன்று மீட்பு. குறித்த  பேருந்தில்  கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக  கிளிநொச்சிப் பொலிசாறிற்கு  வழங்கப்பட்ட  இரகசியத்தகவலுக்கமைய  கிளிநொச்சிப்  பொலிஸ்…
மேலும்

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும் நிலமீட்பு போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டம்  இன்று பதினைந்தாவது   நாளாக நடைபெறுகிறது மக்கள்  தம்முடைய பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம்  மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால்…
மேலும்

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - March 14, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மகளிர் விவகார தேசிய அமைச்சின் செயலாளர் திருமதி எமில்டா…
மேலும்

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவருக்கு கத்தியால் குத்து(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் இன்று பெற்றுள்ளது. திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அழகுக் கலை நிலையம் நடத்தும் 40 வயதுடைய செந்தூரன் ஜெயவதனி என்பவரே கத்தியால் குத்தப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
மேலும்

வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு இன்னிசை வாத்தியக்கருவிகள்(காணொளி)

Posted by - March 14, 2017
வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கே இன்னிசை வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆம் திகதி வவுனியா…
மேலும்

அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது…(காணொளி)

Posted by - March 14, 2017
மட்டக்களப்பு அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது விலகிச் செல்கின்றமை கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.சிவானந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு காந்தி பூங்கா…
மேலும்

வடக்கு மாகாண சபையில் குழப்பம்..(காணொளி)

Posted by - March 14, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் ஆண்டுக்குரிய தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரனையை இன்றையதினம் மாற்ற முற்பட்ட போது சபையில் குழப்பம் ஏற்பட்டது. 2015ஆம் ஜெனிவா தீர்மானம் தொடர்பான விசேட அமர்வு இன்றையதினம் அவைத்தலைவர் சீ.கே.சிவஞானத்தின்…
மேலும்

மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…(காணொளி)

Posted by - March 14, 2017
  ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை அவவைத்தவைர் சீ.வி.கே.சிவஞானத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின்…
மேலும்

ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 14, 2017
ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு, 3 அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.…
மேலும்

தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணித்தால் தண்டப் பணம் அறவிடப்படும் ; நாளை முதல் அமுல்

Posted by - March 14, 2017
தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவினால் அமுல்படுத்தப்படவுள்ளது. இப் புதிய சட்டம் நாளை (15) புதன்கிழமை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பிரயாணிகள் தமது பயணம்…
மேலும்