நிலையவள்

யாழில் ஆலயங்களில் வேள்வி நடாத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

Posted by - March 16, 2017
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நேற்றைய தினம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி…
மேலும்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Posted by - March 16, 2017
மாத்தறை – பமுரன பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. 3 மாடி கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கையினை மாத்தறை மாநகர…
மேலும்

நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை – காதர் மஸ்தான்

Posted by - March 16, 2017
நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாகக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். மன்னார் லா சாலி ஆங்கில பாடசாலையின்…
மேலும்

கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 16, 2017
2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் 4195 கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில் 2016ம் ஆண்டில் துறைமுகத்திற்கு வந்த கப்பல்கள் எண்ணிக்கை 4405 ஆக அதிகரித்துள்ளதாக…
மேலும்

அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான ஏனைய நுகர்வுப் பண்டங்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். உணவு பானங்கள் உள்ளிட்ட…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் SAITM தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Posted by - March 16, 2017
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,…
மேலும்

வடக்கில் மேலும் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

Posted by - March 16, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு மேலும் 631 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வட மாகண…
மேலும்

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை

Posted by - March 16, 2017
சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த எட்டு மாலுமிகளுடன் குறித்த கப்பல் கடந்த தினம் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட தற்போது அலூலா நகரின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், அதன் மாலுமிகள்…
மேலும்

இங்கிரியவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை தேடும் பணிகள் ஆரம்பம்

Posted by - March 16, 2017
இங்கிரிய – ஹந்தப்பான்கொடையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் ஹந்தப்பான்கொடை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒருவர் தப்பி…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு

Posted by - March 16, 2017
வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தொடர்பான பிரேரணை ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.…
மேலும்