யாழில் ஆலயங்களில் வேள்வி நடாத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நேற்றைய தினம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி…
மேலும்
