நிலையவள்

மனித வியாபாரம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் மீண்டும் இலங்கை

Posted by - March 18, 2017
நான்காவது தடவையாகவும் மனித வியாபாரம் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை மாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர்…
மேலும்

கேப்பாபுலவு போராட்டத்துக்கு யாழ் திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு

Posted by - March 18, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று பதினெட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.138குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் இராணுவத்தினர் மக்களின் சொந்த…
மேலும்

போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் கைது

Posted by - March 18, 2017
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2.5 கிலோகிராம் எடைகொண்ட போதைப் பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த போதைப் பொருளின் பெறுமதி 90…
மேலும்

பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை

Posted by - March 18, 2017
அரசாங்கம் பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் கல்வியில் ஏற்பட்ட புரட்சியேயாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தொழிற் பயிற்சி நிறுவனங்களை…
மேலும்

இலங்கையில் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம்

Posted by - March 18, 2017
பொருளாதார செழிப்பை ஏற்படுத்திச் செல்லும் இலங்கைக்குள் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம் என்று உலகின் அனைத்து முலீட்டாளர்களிடமும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹொங்கொங்கில் இடம்பெறுகின்ற இலங்கை முதலீட்டு மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்திய அமைச்சர் இதனைக் கூறியதாக…
மேலும்

பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - March 18, 2017
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இன்று அதிகாலை  இடம்பெற்ற இந்த  விபத்தில்  மற்றும் ஓர் நபர் காயமடைந்து,…
மேலும்

வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

Posted by - March 18, 2017
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 81 மில்லி மீட்டர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் பெண் ஒருவர் கைது!

Posted by - March 18, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் வலஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீரகெடிய யக்கஸ்முல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
மேலும்

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - March 18, 2017
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த 09 வயதுடைய ஜி.பாத்திமா ஹதீஜா என்ற சிறுமி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பயனளிக்காது காத்தான்குடி ஆதார…
மேலும்

யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும், யாழ்ப்பாண வலய றெஸ்க் நிறுவனமும் இணைந்து சிறுவர்களின் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பாடசாலையில்…
மேலும்