நிலையவள்

யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வாடகைப்பணம் செலுத்தாத ஈ பி டி பி கட்சியினர்

Posted by - March 19, 2017
யாழ்ப்பாணம் ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இரு முக்கிய கடைக் கட்டிடங்களைப் பயன்படுத்திய வாடகைப்பணம் 11 லட்சம் ரூபாவினை ஈ.பீ.டீ.பியினர் இன்றுவரையில் சங்கத்திற்கு செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ப.நோ.கூ.சங்கத்தின் கட்டிடங்களான பஸ்தியான் சந்திப் பகுதியில் இயங்கிய மிகப்பெரும் கட்டிடமும் அதேபோன்று காங்கேசன்துறை வீதியில்…
மேலும்

தமிழர் மரபுரிமை அழிக்கப்படுதலை எடுத்துரைக்கும் “இருளில் இதயபூமி” ஆவணப்படம் .- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு

Posted by - March 19, 2017
எமது தாயகத்தில் வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என கருதி யாழ் ஊடக மையத்தினால் உருவாக்கம் பெற்ற “இருளில் இதயபூமி” ஆவணப்படம் நடைபெறும் 34 வது ஐநா மனிதவுரிமை கூட்டத்தொடரில் பக்கவறை…
மேலும்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - March 19, 2017
சீன பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவர் சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் ஜென்ரல் பதவியை வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வரும் இவருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.…
மேலும்

யாழில் கரவெட்டி பகுதியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு

Posted by - March 19, 2017
யாழ். குடாநாட்டில் டெங்கின் தாக்கம் யாழ்.நகர் மற்றும் உடுவிலை அண்டிய பகுதிகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கரவெட்டிப்பகுதியில் தற்போதும் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவே மாவட்ட சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவுக்கின்றன. யாழ். குடாநாட்டில் இந்த ஆண்டில் அதிகரித்துள்ள டெங்கு மற்றும்…
மேலும்

வவுனியா மாவட்ட எல்லைக்கிராமங்களை பாதுகாக்க சகலரும் முன்வரவேண்டும், மக்கள் கோரிக்கை

Posted by - March 19, 2017
வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை அண்டிய கிராமங்களான ஊஞ்சல்கட்டி , மருதோடை கிராமங்களை அழிவில் இருந்து பாதுகாக்க சகலரும் முன் வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் , வவுனியா…
மேலும்

கிளிநொச்சியில் மாணவியை தாக்கிய அதிபருக்கெதிராக பொலீசில் முறைப்பாடு

Posted by - March 19, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பாடசாலை மாணவி வீட்டுவேலை பூர்த்தி செய்யவில்லை என்பதனால் அதிபர் தாக்கியதில் மயக்கமடைந்த மாணவியை மயக்கம் தெளியும் வரையில் இரண்டு மணிநேரமாக வைத்திய உதவிக்கு கொண்டு செல்லாத அதிபர் மீது மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2017
அரசியல் பழிவாங்கல் நிறுத்தப்பட்டு விமல் வீரவன்ச உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தறை பேரூந்து நிலையத்திற்கு முன்னால், இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்…
மேலும்

தொற்றா நோய்களாலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 19, 2017
புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக நோய் தாக்கத்திற்கு உள்ளான ஒருவருக்கு அரசாங்கம் வருடம் ஒன்றிற்கு செலவிடும் நிதியினை சேமித்தால், நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். நிட்டம்புவையில் இடம்பெற்ற…
மேலும்

மதுரன்குளிய பிரதேச வீதியை சீரமைத்து தரும்படி கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2017
புத்தளம் – கொழும்பு வீதி மதுரன்குளிய பிரதேசத்தினை மறைத்து சிலர் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மதுரன்குளிய பிரதேச வீதியை சீரமைத்து தரும்படி கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும்

பிரச்சினை தீர்வு, அமைச்சர் கிரியெல்ல எழுத்து மூல அறிவிப்பு

Posted by - March 19, 2017
மருத்துவ சபையினால் நடாத்தப்படும் பரீட்சைக்கு முகம்கொடுக்க மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயார் என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மருத்துவ சபையிடம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ சபையின் நியாயங்களுக்கு ஏற்ப நடாத்தப்படும் பரீட்சைக்கு மாணவர்கள்…
மேலும்