நிலையவள்

முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நாளை யாழிற்குவிஐயம்

Posted by - March 24, 2017
முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாளை யாழ்ப்பாணத்துக்கான விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை காலை 9 மணிக்கு விமானத்தில் மூலம் பலாலியை வந்தடையும்  முன்னாள் ஐனாதிபதி தெல்லிப்பழை சங்கானை பருத்தித்துறை பகுதிகளில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளார் அத்துடன்…
மேலும்

மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி அவர்களின் வேதனையை மட்டும் அரசியல் பேசாது அதற்கு செயல் வடிவம் கொடுத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்து செயல்வடிவம் கொடுக்க…
மேலும்

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் நபர் கைது

Posted by - March 24, 2017
எம்பிலிப்பிடிய – பனாமுரே பிரதேசத்தில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையொன்றுடன் சந்தேகநபரொருவர் நேற்று இரவு கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த கஞ்சா தொகை…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு வகுப்பு தடை

Posted by - March 24, 2017
யாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்காலிகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக் கழக நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது பகிடிவரையில் ஈடுபட்டதாக புதுமுக மாணவர்களால் இனம்…
மேலும்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலை

Posted by - March 24, 2017
பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலையாகவுள்ளார். விளம்பரம் ஒன்றுக்காக தொலைக்காட்சி கூட்டுதாபனம் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான விசாரணைகள் குறித்தே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. முன்னதாக குறித்த…
மேலும்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

Posted by - March 24, 2017
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.சகஸ்ர ஞாமம் தலைமையில்…
மேலும்

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

Posted by - March 24, 2017
பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று காலை 9.30மணிக்கு கல்லடி பாலம் அருகில் உள்ள…
மேலும்

ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - March 24, 2017
ஹற்றன் வட்டவளை லொனக் தோட்ட தொழிலாளர்கள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹற்றன் வட்டவளை லொனக் தோட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாற்பண்ணையின் முகாமைத்துவத்தையும், தோட்ட நிர்வாகத்தையும் கையளிக்கவும், தமது ஊழியர் சேமலாப நிதி…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்கள் உருவாக்குவது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு…
மேலும்