நிலையவள்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை நேற்றைய தினம் முன்வைத்தார். சசிகலா தரப்பு தன்னை…
மேலும்

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017
  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, வர்த்தகத்துறை டிப்ளோமா ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பிக்க முடியும்…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்(காணொளி)

Posted by - February 8, 2017
  ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த…
மேலும்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

Posted by - February 8, 2017
நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. யப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் நிப்பொன் நிறுவனத்தால் இன்று வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்…
மேலும்

நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது(காணொளி)

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமாக வயலில் விசேட பூஐ வழிபாடுகள் இடம்பெற்று, வயலில் இறங்கி நெற்கதிர்கள் வெட்டி நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து…
மேலும்

அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு-அகில விராஜ் காரியவசம்

Posted by - February 8, 2017
அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார். இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில்…
மேலும்

கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 8, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயணம் செய்தமை குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான…
மேலும்

வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 8, 2017
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு…
மேலும்

மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றினேன்-சரத் என் சில்வா

Posted by - February 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட எழுதிய “எனது வாக்குமூலம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு…
மேலும்

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது-நாமல் ராஜபக்ச

Posted by - February 8, 2017
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்புகள் குறித்து இந்தியா தவறான புரிதலுடன் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.…
மேலும்