கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து…
மேலும்
