நிலையவள்

கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

Posted by - March 26, 2017
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து…
மேலும்

இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Posted by - March 26, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் ஊடுருவிய இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்திய தமிழகம் இராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள் 12பேர் நேற்று தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்காக…
மேலும்

சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேர் கைது

Posted by - March 26, 2017
சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேரை காவற்துறை கைது செய்துள்ளது. பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வைத்து…
மேலும்

தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று என்ற காரணத்தினால் மகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

Posted by - March 26, 2017
கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் அதனை யாராலும் எந்தவொரு மாணவருக்கும் கிடைக்கவிடாது தடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தில் மாணவி ஒருவரின் தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் அந்த மாணவியை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள மறுப்பு…
மேலும்

இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - March 26, 2017
ஹப்புத்தளை – வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் காரணத்தினால் குறித்த துப்பாக்கி சூட்டு இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. காயமடைந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட…
மேலும்

தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர

Posted by - March 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில்  இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை சார் அமைச்சர் மலின் சமரவிக்ரம, அவர்களுடன் இருந்த காலத்தில் தான் உணர்ந்தவற்றை நினைவு படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.…
மேலும்

டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்

Posted by - March 26, 2017
சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம் ஆண்டில் வரும் முதலாவது டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கபடவுள்ளது. எனவே தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுச்…
மேலும்

எதிர்வரும் தினங்களில் நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Posted by - March 26, 2017
நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் தினங்களில் சிறிய மாற்றமொன்றை எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான ்நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் இந்த மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலையே…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை…
மேலும்

புத்தளம் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்..(காணொளி)

Posted by - March 25, 2017
புத்தளம்  மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். வட மாகாணத்தில் இருந்து புத்தளம் பிரதான வீதியின் ஊடாக சேவையில் ஈடுபடும் யாழ்ப்பாணம் – கொழும்பு, மன்னார் – கொழும்பு, அநுராதபுரம் – கொழும்பு, கிளிநொச்சி – கொழும்பு,…
மேலும்