நிலையவள்

நாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - March 31, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை  நாற்பதாவது   நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.  நாளாந்தம் பல்வேறு  அமைப்பினரும் அரசியல் தரப்பினர்களும் வருகை தந்து செல்கின்றனர்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இரவு…
மேலும்

மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Posted by - March 31, 2017
இன்ப்ளுவென்சா ஏ.எச்.வன்.என்.வன் காய்ச்சலுக்கு இணையாக நாடு பூராகவும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவர் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், தடிமன் ஆகிய அறிகுறிகள்…
மேலும்

ஜெனீவாவில் ஏழு அறிக்கைகள் முன்வைக்கப்படவில்லை – ஜீ.எல்.பீரிஷ்

Posted by - March 31, 2017
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சர்வதேச போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிக்கைகள் ஏழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகிந்த ஆதரவு தரப்பினரால் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித…
மேலும்

உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து; இளைஞர் ஒருவர் பலி

Posted by - March 31, 2017
ஐ.டி.எச் – ராஜகிரிய வீதி – கொதடுவ மொரவிடிய பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக…
மேலும்

இலங்கையின் மூன்று முக்கிய துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியா பங்களிப்பு

Posted by - March 31, 2017
இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது ஹம்பாந்தொட்டை துறைமுக அபிவிருத்தி பணிகளில் சீனா பங்காளியாகிறது. எனினும் கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை…
மேலும்

“இரண்டு” கொலைகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு மரண தண்டனை

Posted by - March 31, 2017
“இரண்டு” கொலைகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு நேற்றைய தினம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கருணாதிலக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொச்சிகடை பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண…
மேலும்

போலியான தங்க உருண்டைகளை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது

Posted by - March 31, 2017
புதையல் மூலம் பெறப்பட்டது என தெரிவித்து போலியான தங்க  உருண்டைகளை விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று வெலிகம மிதிமக பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

Posted by - March 31, 2017
சீனிமோத​ர கடற்பகுதியில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நேற்று மதியம் நீராட சென்ற மூன்று இளைஞர்களில் இருவரே இவ்வாறு  காணாமல் போயுள்ளனர். அவர்கள் தங்காலை , பொலொன்வமாருவ மற்றும ்புவக்தண்டாவ பிரதேசங்களை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர்களாவர். காணாமல்…
மேலும்

சசி தரூர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

Posted by - March 31, 2017
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரியும், விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அடுத்த வாரம் அவர் இலங்கைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுயசரிதை நூல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை…
மேலும்

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – மேலும் இருவர் கைது – மேலும் இருவர் கைது

Posted by - March 31, 2017
களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் வாகனத்தை போலி இலக்கத்தகடுகள் பொருத்தி மறைத்து வைத்திருந்த இருவரை காவற்துறை கைது செய்துள்ளது. இந்த வேன் வாகனம் கடந்த மாதம் 6ம் திகதி சீதுவை பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளது. இதற்கு போலி இலக்கத்தகடுகளை பொருத்தியது தொடர்பில்…
மேலும்