நாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாற்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. நாளாந்தம் பல்வேறு அமைப்பினரும் அரசியல் தரப்பினர்களும் வருகை தந்து செல்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இரவு…
மேலும்
