வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – மைத்திரிபால சிறிசேன
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 7 ஆயிரம் மில்லயன் ரூபா ஒதுகீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர்…
மேலும்
