நிலையவள்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – மைத்திரிபால சிறிசேன

Posted by - April 9, 2017
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 7 ஆயிரம் மில்லயன் ரூபா ஒதுகீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர்…
மேலும்

பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம் தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம்

Posted by - April 9, 2017
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று முப்பத்தினான்காவது  ஆவது நாளாக தொடர்கிறது. பங்குனி மாதம்  1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் மாதம் முழுவதும் வீதி வாழ்க்கையாக மாற்றிய…
மேலும்

இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை

Posted by - April 9, 2017
இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து ஆராய கொழும்பில்…
மேலும்

வவுனியாவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கொந்தழிப்பு: சேவைகள் முடக்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாத காரணத்தால் குழப்படைந்தது. வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “நில மெகவர” ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ்…
மேலும்

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

Posted by - April 9, 2017
சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார். ஊடக விஞ்ஞானம் அறிதலும் சாதக வழி பிரயோகமும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…
மேலும்

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை(காணொளி)

Posted by - April 9, 2017
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள தமிழ் சங்கத்திற்குரிய வளாகத்தில் இந்த திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நடப்பட்டது. தமிழ் சங்கத்தின் தலைவர் கே.கணேஸராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்…
மேலும்

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம்(காணொளி)

Posted by - April 9, 2017
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். பஸ் நிலையத்திலிருந்த சடலத்தை நபரொருவர் கண்டறிந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்…
மேலும்

தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

Posted by - April 9, 2017
தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் தமது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரும்…
மேலும்

நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள்- பொது மக்கள்(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் சில வீதி மின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்ததை, அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வீதி மின் விளக்குகள்…
மேலும்

வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்- வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
மத்திய மாகாண அரசாங்கங்கள் தம்மிடையே குற்றங்களை கூறிக்கொண்டிருக்காமல் வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 48 வது நாளாகவும் இன்று இடம்பெற்று…
மேலும்