நிலையவள்

இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி

Posted by - April 12, 2017
இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஜப்பான் பிரதமரது ஆலோசகர் ஹிரோதோ இசும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ…
மேலும்

நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம்

Posted by - April 12, 2017
நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின்…
மேலும்

விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார்

Posted by - April 12, 2017
அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரிய தெரிவித்துள்ளார். கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிழகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். விமல் வீரவன்சவை வீரமுடையவரென…
மேலும்

அம்பாறையில் காவற்துறையினரை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

Posted by - April 12, 2017
அம்பாறை , மஹஓய – கொடிதுவக்குதலாவ – சமகிபுர பகுதியில் காவற்துறையுடன் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நபரொருவரை கடத்தி வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , நேற்று குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறை அதிகாரிகளை குறித்த தரப்பினர்…
மேலும்

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு வேண்டுகோள்

Posted by - April 12, 2017
வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் , ஓபநாயக்க சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 7ம் திகதி தொடக்கம் அதிவேக வீதிகளில் 4 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த…
மேலும்

போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

Posted by - April 12, 2017
மருதானை – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இதன்போது சந்தேகத்துக்குரியவர்ளிடம் இருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Posted by - April 12, 2017
புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பண்டாரவளை தொடக்கம் யாழப்பாணம் வரை விசேட புகையிரத சேவைகள் 2 சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை…
மேலும்

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில்

Posted by - April 12, 2017
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமர வீர இதனை தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர்…
மேலும்

கம்பஹா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் இரண்டும் 51 ரவைகளையும் கைப்பற்றியதாக காவற்துறையினர்…
மேலும்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் இதனை தெரிவித்தார். பண்டாரகமை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…
மேலும்