நிலையவள்

பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியீட்டு நிகழ்வு (காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் கலையரங்க இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலனிடமிருந்து முதலாவது நூலை பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா பெற்றுக் கொண்டார். நூலின் வெளியிட்டுரையை பேராசிரியர்…
மேலும்

வவுனியாவில் இலவச கண் சத்திரசிகிச்சை (காணொளி)

Posted by - April 16, 2017
  வவுனியாவில் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த 58 பேருக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஏற்பாட்டில் இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாதுள்ள வறுமைக் கோட்டுக்குட்பட்டோருக்கு இவ்வாறு…
மேலும்

ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தில் கடற்படையினால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை யாழ்.மறைவாட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் வடக்கு கடற்படைத்தளபதி ஜெ.ஜெ.சில்வா ஆகியோர்…
மேலும்

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக..(காணொளி)

Posted by - April 16, 2017
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
மேலும்

கிணற்றில் தத்தளிக்கும் நான்கு யானைகள்

Posted by - April 16, 2017
வவுனியாவில் வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் யானை குட்டிகள் உட்பட நான்கு யானைகள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யானைகள் ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் இன்று காலை முதல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இருப்பினும்…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் -பசில் ராஜபக்ச

Posted by - April 16, 2017
அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சகல தரப்பினரும் கைக்கோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
மேலும்

தங்கம் கடத்த முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது

Posted by - April 16, 2017
87 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 45 மற்றும் 42 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் வசம் இருந்து 2915 கிராம் நிறையுடைய 25…
மேலும்

இலவச கண் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடு

Posted by - April 16, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,, இவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை புத்தளம் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான…
மேலும்

யாழில் இருவர் தற்கொலை

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய 4 பிள்ளைகளின்…
மேலும்

மீதொடமுல்ல குப்பைக்கு முழு நாடும் பொறுப்பு- சம்பிக்க

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மீதொடமுல்ல குப்பை சமுகாமைத்துவம் தொடர்பில் இற்றைக்கு 2 தசாப்தங்களுக்கு முன்னர் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பல இடங்களிலுமுள்ள மக்கள்…
மேலும்