நிலையவள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வடக்கு, கிழக்கில்…(காணொளி)

Posted by - April 23, 2017
மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள் எனும் தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ளதாக உயிரிழை அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும்…
மேலும்

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு…(காணொளி)

Posted by - April 23, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்படவுள்ளது. குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அச்சிடப்பட உள்ளதாகவும் அக்குழுவின் பேச்சாளர்…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றும்…..(காணொளி)

Posted by - April 23, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம், ஜொனிக்குடியிருப்பு மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம்…
மேலும்

வவுனியாவில் வடக்கு மாகாணத்தின் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 23, 2017
புதுவருடத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியாவில் நடைபெற்றன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில், வுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார ஆண்,பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டத்தை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
  யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு, இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தால் உதவித் திட்டங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. உதவித் திட்டங்களை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் பொதுமக்களிடம் கையளித்தார். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்…
மேலும்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று புதுவருட கலை, கலாசார நிகழ்வுகள் (காணொளி)

Posted by - April 23, 2017
சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு  கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்டன. இலங்கை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் மற்றும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சிறைச்சாலை பிரதம ஜெயிலர் என்.பிரபாகரனின் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர்…
மேலும்

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன. அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகத்தின் சர்வதேச மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு 20…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் வைத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – பட்டதாரிகள(காணொளி)

Posted by - April 23, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமது தொழிலுரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரி, இரவு பகலாக வீதியில் படுத்துறங்கி மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு…
மேலும்

பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. (காணொளி)

Posted by - April 23, 2017
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில்…
மேலும்

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 23, 2017
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர். கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டியை நேற்று சனிக்கிழமை…
மேலும்