நிலையவள்

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்க மறியல் நீடிப்பு

Posted by - May 4, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் ஜுன் மாதம் 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…
மேலும்

மீன் விற்பனை நிலையங்களில் பரிசோதனை செய்ய கடற்றொழில் அமைச்சர் உத்தரவு

Posted by - May 4, 2017
மீன் விற்பனை நிலையங்களில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் விளக்குகளால் வௌியாகும் அதிக வெப்பத்தின் காரணமாக மீன்கள் விரைவில் அழுகும் நிலை…
மேலும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்

Posted by - May 4, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை  மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடற் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என மேலும்…
மேலும்

அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - May 4, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம்…
மேலும்

தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது – லஹிரு

Posted by - May 4, 2017
என்ன வகையான கட்டுப்பாட்டு நடவடிக்கை கொண்டு வரப்பட்டாலும் மக்கள் உரிமைக்காக முன்நிற்கும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஏற்பாட்டாளர்…
மேலும்

வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை -சி.தவராசா

Posted by - May 4, 2017
வடமாகாண சபை வினைத்திறனற்ற சபை. வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை. கல்வியில் 9ஆம் இடத்தில், அபிவிருத்தியில் 9ஆம் இடத்தில் என கடைசி நிலையிலேயே வடமாகாணம் இருக்கின்றது என வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். …
மேலும்

நாடாளுமன்றில் மறிச்சுக்கட்டி மக்கள்

Posted by - May 4, 2017
மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக, அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று மாலை சந்தித்து, தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்…
மேலும்

 200 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

Posted by - May 4, 2017
கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, இந்தப் பொதிகளை கொண்டுவந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கற்பிட்டி…
மேலும்

மஹிந்தவின் மெய்பாதுகாவலர்கள் 50 பேர் கொழும்பிற்கு அழைப்பு

Posted by - May 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவிலிருந்து 50 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஓய்வு பெற்ற ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நூறு பேர் கொண்ட இராணுவத்தினர்…
மேலும்

ரக்ன லங்கா நிறுவனத்தை நீக்க முடிவு

Posted by - May 4, 2017
பாது­காப்பு அமைச்சின் முன்­னேற்ற மீளாய்வு கூட்டம் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முற்­பகல் பாது­காப்பு அமைச்சு கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­றது. சிவில் பாது­காப்பு திணைக்­களம், மாணவர் படை­யணி, தேசிய பாது­காப்பு கல்வி நிறு­வனம், ஜோன் ­கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழகம்,…
மேலும்