நிலையவள்

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு…
மேலும்

7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 16, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும் மாலை Hannover நகரையும் ஊடறுத்து தலைநகர் பேர்லினை நோக்கி பயணிக்கின்றது. இன்றைய நாளில் Bielefeld மற்றும் Hannover நகரில் பல்லின…
மேலும்

கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - May 16, 2017
  கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த தம்பதியினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ…
மேலும்

அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)

Posted by - May 16, 2017
வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது, வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.…
மேலும்

மட்டக்களப்பு கல்லடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டதாக…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 16, 2017
இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ்…
மேலும்

யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்

Posted by - May 16, 2017
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்து பல்கலைக்கழகத்தில்…
மேலும்

ஊர்காவற்துறையில் ஒரு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலை கைப்பற்றல்

Posted by - May 16, 2017
ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் அநாதரவான நிலையில் காணப்பட்ட  7 தொகுதிக்கும் மேற்பட்ட தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த  தடைசெய்யப்பட்ட சட்டவிரோத…
மேலும்

வடக்கு முதல்வருக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

Posted by - May 16, 2017
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நாளை புதன்கிழமை  கொழும்பில் இடம்பெறவுள்ளது. வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களின் உறவுகளின் போராட்டங்களுக்கு உரிய பதிலை வெளியிடக்கோரியும் வடக்கில் உள்ள ஏனைய முக்கிய…
மேலும்

சுன்னாகம் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Posted by - May 16, 2017
சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் சித்திரவதை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு  எதிராக  நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர்…
மேலும்