கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இரு இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும், அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு, பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…
மேலும்
