இலங்கையில் யாரும் எங்கும் கோவில்கள் அமைக்க தடையில்லை – வடக்கு ஆளுநர் (காணொளி)
நாவற்குழியில் சட்ட விரோத மாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பாக வடக்கு ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேட்க கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆளுநர் குரே மேற்கண்டவாறு தெரிவித்தார். தென்பகுதியில் எத்தனை கோவில்கள் கட்டப்படுகின்றன யாரும் தடை போடுரார்களா இல்லையா தென்பகுதியில் கோவில்…
மேலும்
