நிலையவள்

இலங்கையில் யாரும் எங்கும் கோவில்கள் அமைக்க தடையில்லை – வடக்கு ஆளுநர் (காணொளி)

Posted by - May 31, 2017
நாவற்குழியில் சட்ட விரோத மாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பாக வடக்கு ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேட்க கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆளுநர் குரே மேற்கண்டவாறு தெரிவித்தார். தென்பகுதியில் எத்தனை கோவில்கள் கட்டப்படுகின்றன யாரும் தடை போடுரார்களா இல்லையா தென்பகுதியில் கோவில்…
மேலும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் உதவி

Posted by - May 31, 2017
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் உதவியளித்துள்ளது.நேற்று மாலை வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் குறித்த நிவாரணம் வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பல் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது…
மேலும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரீட்சை சான்றிதழ் ஒரு நாள் சேவையின் கீழ் இலவசம்

Posted by - May 31, 2017
சீரற்ற காலநிலையினால் பரீட்சை சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒரு நாள் சேவையின் கீழ் சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை சுட்டெண்ணை வழங்குவதன் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். கல்விப் பொதுத்…
மேலும்

இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை கலகொட

Posted by - May 31, 2017
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபலசேனா அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை. மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது…
மேலும்

வவுனியாவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் மீது தாக்குதல்

Posted by - May 31, 2017
வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயூட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்பு வர்த்தக நிலையத்தின் விளம்பரப்பலகை, மின்குமிழ்…
மேலும்

பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம்

Posted by - May 31, 2017
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கம்பஹா புகையிரத நிலையத்திலேயே இவ்வாறு சமிக்ஞை விளக்குகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

Posted by - May 31, 2017
காலி – மாகொல்ல கச்சவத்த விகாரைக்கு அருகில் நேற்று மாலை நபரொருவர் இளம்  பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். பின்னர் குறித்த நபர் தன்னை தானே காயமேற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் இருவரும் கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே…
மேலும்

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு-வேதநாயகன்

Posted by - May 31, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர் மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்டிய பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - May 31, 2017
பொலன்னறுவை – அளுத்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்,தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
மேலும்

தென்பகுதி மக்களுக்கு யாழ் செயலகத்தினால் நிவாரணப்பணி-யாழ் அரச அதிபர்

Posted by - May 31, 2017
தெற்கில் வெள்ளப்பெருக்கு அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பணியினை யாழ் மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாக  தெரிவித்தார். தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விருப்பமுள்ள   தொண்டர்களும் தமது பணிகளை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் செயற்படுத்தமுடியும் என தெரிவித்த அரச அதிபர் உணவுப்பொருட்கள் உணவல்லா…
மேலும்