நிலையவள்

சைட்டம் கல்லூரியை டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை – லக்ஷ்மன்

Posted by - June 24, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொறுப்பிலெடுத்து, டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த…
மேலும்

தமிழக கடற்றொழிலாளர்கள் 8 பேர் கைது

Posted by - June 24, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட…
மேலும்

உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக உலக வங்கி நிதியுதவி

Posted by - June 24, 2017
இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பத்துக் கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை…
மேலும்

கொட்டதெனியாவில் தாய் மற்றும் இரு பிள்கைள் மீது கொடூரத் தாக்குதல் – ஒருவர் பலி

Posted by - June 24, 2017
கொட்டதெனியாவ பிரதேச்தில் நேற்று இரவு நபரொருவரால் பெண்ணொருவர் மற்றும் அவரின் பிள்ளைகள் இருவர் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த நபர் அந்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும்,…
மேலும்

வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்பு

Posted by - June 24, 2017
இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட…
மேலும்

சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் கைது

Posted by - June 23, 2017
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சென்ற பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நபரரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் நகர பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிட சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு…
மேலும்

இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து நபர் ஒருவர் பலி

Posted by - June 23, 2017
கடுவெல – வெலிவிட பிரதேசத்தில் நபர் ஒருவர் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த நபர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து நபர் ஒருவர் அவரை கடுமையாக…
மேலும்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - June 23, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தின் அமான் வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 252 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா ,…
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 23, 2017
திம்புள்ள பத்தனை – மேபீல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை  காலை தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோதே இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண்…
மேலும்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

Posted by - June 23, 2017
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாரம்பரிய வைத்திய முறைமைகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சுகாதார அமைச்சிற்கும், இலங்கையின்…
மேலும்