நிலையவள்

மீனவர்கள் முல்லைத்தீவு கடலுக்கு செல்லவதற்கு அச்சமடைந்துள்ளதாக தெரிவிப்பு

Posted by - June 25, 2017
கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமையால் கடலுக்கு செல்வதில் கடற்தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முல்லைத்தீவு கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்களின் படகொன்றின் மீது கடற்படையின் படகு…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 117 ஆவது நாளை எட்டியது

Posted by - June 25, 2017
கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது.138 குடும்பங்கள் தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2008…
மேலும்

தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்கள்

Posted by - June 25, 2017
நாட்டில்  இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்…
மேலும்

காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்-பொதுமக்கள்

Posted by - June 25, 2017
முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசசெயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் காணி சுவீகரிப்பது தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் பதில் அனுப்பும்படி கடிதம்…
மேலும்

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தால், வெளிநாட்டிலிருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள்

Posted by - June 25, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், வெளிநாட்டிலிருந்த 5 ஆயிரம் வைத்தியர்களை வரவழைக்க கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்குப் புறம்பாக பாதுகாப்புப் பிரிவிலுள்ள வைத்தியர்களையும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அரச…
மேலும்

அரச, தனியார் துறைகள் இணைந்து நாடு தழுவிய போராட்டத்துக்கு முஸ்தீபு

Posted by - June 25, 2017
சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்தை அரசாங்கம் தடை செய்யாதிருத்தல் உட்பட அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இரு துறைகளும் இணைந்து…
மேலும்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த பிரத்தியேக இடங்கள்- அமைச்சரவைக்கு பிரேரணை

Posted by - June 25, 2017
கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்குரிய இடங்களாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளை அடையாளப்படுத்துமாறு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார். கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பன நடாத்தப்படுவதனால்,…
மேலும்

மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரருடன் அமைச்சர்கள் சந்திப்பு

Posted by - June 25, 2017
எதிர்வரும் நாட்களில் பல தரப்பட்ட வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை…
மேலும்

இவ்வருடத்துக்குள் தேர்தல் வரும் – ஸ்ரீ ல.சு.க.

Posted by - June 25, 2017
அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு கிராமங்களுக்குச் சென்று கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் சகல அமைச்சர்களுக்கும்,…
மேலும்

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - June 25, 2017
வவுனியா – குருமன்காடு பகுதியில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது மனைவி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த வேளையே,…
மேலும்