மீனவர்கள் முல்லைத்தீவு கடலுக்கு செல்லவதற்கு அச்சமடைந்துள்ளதாக தெரிவிப்பு
கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமையால் கடலுக்கு செல்வதில் கடற்தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முல்லைத்தீவு கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்களின் படகொன்றின் மீது கடற்படையின் படகு…
மேலும்
