நிலையவள்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் ளுக்கு ஆலோசனை!

Posted by - June 30, 2017
கொழும்பு நகரின் முச்சக்கர வண்டிகளில் தனிமையில் பயணிக்க வேண்டாம் என கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் இந்நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க பெண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நாட்டு , முச்சக்கரவண்டி சாரதிகளினால் பெண்கள் பல்வேறு வகையான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகுவதாக தமக்கு…
மேலும்

சுகம் சிறுகைத்தொழில் நிலையம் வடமாகான ஆளுனரால் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாதர்  கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறுகைத்தொழிலகம் இன்று மாலை 2.30 மணியளவில் வடமாகான ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்

சிறி சுப்பிரமணியா வித்தியாசாலை புதிய கட்டிடம் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில் சிறுவர் நிதியத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று காலை 9 மணிக்கு வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர்…
மேலும்

உதயங்க வீரதுங்கவின் கடவுச்சீட்டுக்களை ரத்துச் செய்ய உத்தரவு

Posted by - June 30, 2017
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கர வீரதுங்கவின் இராஜதந்திர கடவுச்சீட்டையும் மற்றும் மேலுமொரு கடவுச்சீட்டையும் ரத்துச்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை இன்று  பிறப்பித்தார். காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் இது தொடர்பில் விடயங்களை…
மேலும்

பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் விழுந்து பலி

Posted by - June 30, 2017
கலேவல – பம்பரகஸ்வேவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து நண்பர்களுடன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ள…
மேலும்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

Posted by - June 30, 2017
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர்…
மேலும்

உழவு இயந்திரம் விபத்து : சாரதி பலி

Posted by - June 30, 2017
கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தின் அருகாமையில் கட்டிட வேலைக்காக மணலை…
மேலும்

சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 30, 2017
வவுனியா பிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வவுனியா – வெப்பங்குளம் பிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சிறுமி உயிரிழந்துள்ளதுடன், துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குழந்தைகள்…
மேலும்

கொழும்பு மாவட்டத்தில் இன்று விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்

Posted by - June 30, 2017
கொழும்பு மாவட்டத்தில் இன்றைய தினம் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணி, இராணுவம் மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இதன்படி ஹோமாகம, கஹாதுடுவ மற்றும் சீதாவாக்கை பிரதேச செயலக பகுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு திட்டம்…
மேலும்

பொறியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 30, 2017
கொழும்பு ஜாவத்தையில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொறியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முன்றுள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அலுவலகத்தில் இருந்த சக பணியாளர்களால் அவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக…
மேலும்