நிலையவள்

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோவால் பரபரப்பு!

Posted by - July 8, 2017
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் திருத்தகம் ஒன்றில் நின்றிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்துள்ளது என்று தெரியவருகன்றது. முச்சக்கர வண்டியைத் திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டி பெற்றோல் தாங்கிக்குள்…
மேலும்

கோட்டாவை கைது செய்தால் விளைவு மோசமாகும்- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - July 8, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இதனைக் கூறியிருந்தார். ஒரு மாத…
மேலும்

கோட்டாபயவின் கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை – மகிந்த

Posted by - July 8, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்த கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை என சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் , அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கண்டி ஶ்ரீ தலதா…
மேலும்

மன்னார் மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

Posted by - July 8, 2017
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து மாகாணசபை உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு வீதிகளும் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய ஒரு வீதியும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை 03.07.2017 திங்கட்கிழமை வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்

Posted by - July 8, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் 04.07.2017 செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன்…
மேலும்

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - July 8, 2017
அதுருகிரிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தியுள்ள பாரவூர்தி மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மல்வான…
மேலும்

உப உணவு உற்பத்தி நிலையம் திறப்பு விழா

Posted by - July 8, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்திலே கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உளவனூர் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக உப உணவு உற்பத்தி நிலையம் ஒன்று ரூபா 5 இலட்சம் செலவில்…
மேலும்

2 சந்தேக நபர்கள் கைது

Posted by - July 8, 2017
அம்பாறை – மஹஒய பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்யும் வியாபாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் சில வன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் இவ்வாறான சம்பவம் அறியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது 2…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பஸ் தரிப்பு நிலையம் அமைக்க 2018ம் வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும்- றூபவதி கேதீஸ்வரன்

Posted by - July 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகின்ற  வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும் என நம்புவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையிலே இதுவரையில் பஸ் தரிப்பு நிலையம்…
மேலும்

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - July 8, 2017
ஹம்பாந்தொடை நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்தள்ள இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காராப்பிடிய…
மேலும்