யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோவால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் திருத்தகம் ஒன்றில் நின்றிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்துள்ளது என்று தெரியவருகன்றது. முச்சக்கர வண்டியைத் திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டி பெற்றோல் தாங்கிக்குள்…
மேலும்
