நிலையவள்

யா/ ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. பெண்கள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

Posted by - July 12, 2017
யாழ்/ ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில்  பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கிறேஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என்.…
மேலும்

பௌத்த பீடங்கள் முன்வைக்கும் கருத்துக்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும்- மாவை (காணொளி)

Posted by - July 12, 2017
புதிய அரசியல் யாப்புக்கு எதிராக பௌத்த பீடங்கள் முன்வைக்கும் கருத்துக்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தாவூரை சேர்ந்த மூத்த ஊடகவியளாளர் ஏ.எல்.எம்.சலிம் வாழ்நாள் ஊடகவியளாளராக…
மேலும்

3 பில்லியன் பெறுமதிவாய்ந்த நெவில் பிரனாண்டோ வைத்தியசாலை 17 முதல் அரசுடைமை

Posted by - July 12, 2017
மாலபே நெவில்பிரணான்டோ வைத்தியசாலையை இம்மாதம் 17 ஆம் திகதி முதல் அரசுடமையாக்கவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் நெவில் பிரனாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று…
மேலும்

ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியலமைப்பு உருவாக்கப்படும் – ரவி

Posted by - July 12, 2017
பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம்.…
மேலும்

தம்புள்ள விகாரை விவகாரம்: அரசாங்கம் தலையீடு செய்வது தவறு – எஸ்.பி.

Posted by - July 12, 2017
தம்புள்ள விஹாரை விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குறித்த விஹாரை அஸ்கிரி மாஹாநாயக்க தேரரின் கீழ் இயங்கி வரும் ஒர்…
மேலும்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீளப்பெறுவதே, தமிழக அரசின் முதன்மை நிகழ்ச்சித் திட்டம்

Posted by - July 12, 2017
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீளப்பெறுவதே, தமிழக அரசாங்கத்தின் முதன்மையான நிகழ்ச்சித் திட்டம் என்று, தமிழக நிதி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுவதை தடுக்க…
மேலும்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

Posted by - July 12, 2017
இலங்கையின் புதிய கடற்றொழில் சட்டத்தை நீக்கக் கோரி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் தடுத்த வைக்கப்பட்டுள்ள தமிழக 69 கடற்றொழிலாளர்களையும், 156 படகுகளையும், விடுதலை செய்ய கோரியும் இந்த காலவரையற்ற பணிநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்…
மேலும்

மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 12, 2017
துளை – துன்ஹிந்த நீர் வீழ்ச்சியின் அருகாமையில் உள்ள வன பகுதியில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வன பகுதியிற்குள் காதல் ஜோடி ஒன்று சென்றுள்ள நிலையில், சடலம் இருப்பதனை அறிந்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். சடலமாக…
மேலும்

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானம்

Posted by - July 12, 2017
ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செயலத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஊழல் மோசடிகள் குறித்த கோப்புக்களை இலஞ்ச ஊழல்களை விசாரணை…
மேலும்

களுத்துறையில் இன்று பல பிரதேசங்களில் 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

Posted by - July 12, 2017
பரிமரிப்பு நடவடிக்கை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல பல பிரதேசங்களில் இன்றைய தினம் 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை இதனைக்கு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இன்று காலை 8.00 மணிமுதல் இரவு 12.00…
மேலும்