நிலையவள்

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில்

Posted by - July 20, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனான வரிஅறவீட்டு நிர்வாகத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்…
மேலும்

டெங்கு நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை

Posted by - July 20, 2017
டெங்கு நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஏழு மாதக் காலப்பகுதியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
மேலும்

இந்திய பிரஜைகள் இருவர் கைது

Posted by - July 20, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை எடுத்து வந்த இரு இந்திய பிரஜைகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர்…
மேலும்

ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 20, 2017
மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவை புரியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தற்போது பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். சுகாதார சேவை பணிப்பாளர் தன்னிச்சையாக மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாக அந்த…
மேலும்

புற்றுநோயாளர்களுக்கு செயற்கை முடியினை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டம்

Posted by - July 20, 2017
புற்றுநோயாளர்களின் சிகிச்சை காரணமாக தலைமுடி இழக்கும் நோயாளிகளுக்காக இயற்கை முடியினால் பதப்படுத்தப்பட்ட  செயற்கை முடியினை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டம், இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 8 அடி அல்லது அதற்கு அதிகம் நீளம் கொண்ட தலைமுடியை இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலதிக…
மேலும்

இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

Posted by - July 20, 2017
கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் நடைபெறும். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…
மேலும்

மழைக்கு முன் எங்கள் அவலத்தை தீருங்கள்-கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள்

Posted by - July 20, 2017
இன்னும் சில மாதங்களில்  நிலவும் பருவமழைக்கு முன் நிம்மதியாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள் கோரியுள்ளனா். கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பாடசாலையில் போதிய வகுப்பறை கட்டிடம்  இன்மையால்  தற்காலிககொட்டகை ஒன்றில்   தரம் ஒன்பது…
மேலும்

புதிய உள்நாட்டு வரி சட்டமூலம் எட்கா உடன்படிக்கைக்கு வழியேற்படுத்தும் ஒன்றாகும்-அநுர குமார திசாநாயக்க

Posted by - July 20, 2017
புதிய உள்நாட்டு வரி சட்டமூலம் எட்கா உடன்படிக்கைக்கு வழியேற்படுத்தும் ஒன்றாகும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த…
மேலும்

அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சி விலகுமாறு கோரிக்கை

Posted by - July 20, 2017
அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சி உடனடியாக விலக வேண்டும் என தேசிய அமைப்புக்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் இணைப்பாளர் குணதாச அமரசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து தேசிய சுதந்திர முன்னணி…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இருந்து விலகும் ரொஷான் ரணசிங்க

Posted by - July 19, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் தாம் தற்காலிகமாக கலந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நாட்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள்,…
மேலும்