நிலையவள்

யாழில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Posted by - July 31, 2017
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று (30) கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சுச் சம்பவத்தின் பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும், நேற்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவமும் ஆவா எனும் பெயரிலான…
மேலும்

யாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன மனைவி

Posted by - July 30, 2017
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை பார்வையிடுவதற்காக வந்த மனைவியால் புதிய சிக்கல் தோன்றியுள்ளது. குறித்த பெண் தனது கணவருக்கு கொடுத்த பொதியில் இருந்து சில பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளதுடன்,…
மேலும்

துமிந்த திசாநாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் தேவை -மகிந்த அமரவீர

Posted by - July 30, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்கும் தேவை இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துமிந்த திசாநாயக்க நீக்கப்பட வேண்டும்…
மேலும்

சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

Posted by - July 30, 2017
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் விடுதலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கடற் தொழிலாளர்கள் வசமிருந்த…
மேலும்

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஒருவர் கைது

Posted by - July 30, 2017
கொழும்பு உட்பட புறநகர் பிரதேசங்களில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நபர் ஒருவர், கொடஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஹெரோயின் பெகட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

உலக வங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்ட சிற்அங்காடி முதல்வரினால் திறந்து வைப்பு

Posted by - July 30, 2017
நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 13 மில்லியன் ரூபா  நிதி உதவியுடன் யாழ் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட 76 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய சிறிய சந்தை தொகுதி இன்றைய தினம் வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை…
மேலும்

அரசியலுடன் தொடர்பற்றவர்களை பழிவாங்காதீர்கள்- நாமல் ராஜபக்ஷ

Posted by - July 30, 2017
அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசியலுடன் தொடர்பற்ற குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைக்க வேண்டாம் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரியுள்ளார். தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

Posted by - July 30, 2017
முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மு. குகதாசன்…
மேலும்

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதி வழங்கிவைப்பு

Posted by - July 30, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான செயலணியின் வேலைத்திட்டங்களின் முதலாவதாக வீடமைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று காலை 1 0 மணிக்கு நீராவிப்பிட்டி மேற்கு பொதுநோக்கு  மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் சுமார் 8 இலட்சம் பெறுமதியான 128 குடும்பங்களுக்கான…
மேலும்

65 ஆயிரம் பேர் ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமை

Posted by - July 30, 2017
நாடு பூராகவும் ஹெரோயின் போதை பொருளுக்கு 65 ஆயிரம் பேர் அடிமையாகியுள்ளதாக  மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அறியவந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையானவர்களை, பழையநிலைக்கு மாற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு குறித்த…
மேலும்