நிலையவள்

கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து;சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

Posted by - August 4, 2017
கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்ப்பட  ஆறுபேர் வைத்தியசாலையில் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை 3.20மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறைக்குள் மின்சாரகம்பங்களையும்…
மேலும்

பிலியந்தலை வங்கியொன்றில் கொள்ளை

Posted by - August 4, 2017
முழுமையாக முகத்தை மூடக்கூடிய தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் பிலியந்தலை நகரின் தனியார் வங்கியொன்றில் ஐந்து இலட்சத்து 4 ஆயிரத்து 90 ரூபாய்யை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டது. வங்கியினுள்…
மேலும்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவர்

Posted by - August 4, 2017
குடும்பத் தகராறு காரணமாக தனது கணவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய காவல் நிலையம் வந்த மனைவியை அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இங்கிரிய காவற்துறை தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக இவர்களுக்கு இடையில் தகராறு நிலவி வந்துள்ள நிலையில் , இதன் காரணமாக…
மேலும்

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - August 4, 2017
களனி பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலையில ்கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. களனி பாலத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்கை பலகையொன்று இன்று காலை வாகனமொன்றின் மீது சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக, கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நவலோக்க சுற்றுவட்டத்தின் ஜப்பான்…
மேலும்

புதிய அரசியல் யாப்பை அமுலாக்குவது மாத்திரம் போதாது – அஜித் பீ பெரேரா

Posted by - August 4, 2017
புதிய அரசியல் யாப்பில் அதிகூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கும், ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாதிருக்கவும் இணங்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காகவே மக்கள் ஆணையை வழங்கினார்கள். இதன்படி ஐக்கிய தேசிய கட்சியும் நாடாளுமன்றத்தில்…
மேலும்

வடக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்த அனுமதி

Posted by - August 4, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள 3 வைத்தியசாலைகளை உடனடியாகவும் மேலும் 3 வைத்தியணாலைகளை விரைவிலும் தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். மன்னார் மாவட்டம் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை பிரிவு விடுதி மற்றும்…
மேலும்

அவன்காட் நிறுவனத்தின் தலைவர்மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இணைப்பதிகாரிக்கும் எதிராக சீராய்வு மனு

Posted by - August 4, 2017
355 லட்சம் ரூபாவை கையூட்டலாக பரிமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இணைப்பதிகாரி மேஜர் ஜெனரால் பாலித்த பெர்ணாண்டோவுக்கு எதிராக சீராய்வு மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொழும்பு மேல்…
மேலும்

பல இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடல் கொந்தளிப்பு

Posted by - August 4, 2017
புத்தளம் தொடக்கம் கொழும்பு – காலி – ஹம்பாந்தோட்டை ஊடாக கல்முனை வரையான கடற்பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் போது…
மேலும்

வறட்சியால் வாடும் கிளிநொச்சி விவசாயிகளின் குருதி கொடை முகாம்

Posted by - August 4, 2017
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையும், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குருதி கொடை முகாம் ஒன்றை நடத்தியுள்ளனா். ஒருபுறம் வறட்சியால் தங்களின் சிறுபோக நெற் பயிர்ச்செய்கை, ஏனைய விவசாய நடவடிக்கைகள்  பாதிப்படைந்து வரும் நிலையில்  ஏனையவா்களின் உயிர்…
மேலும்

இன்று முதல் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

Posted by - August 4, 2017
அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளில் இன்று முதல் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படுகிறது. இதன்படி மூன்றாம் தவணைக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் மீண்டும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிடையில், கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும்…
மேலும்